சென்னை SKPD – கொத்தவால் சாவடி – ஆர்ய வைஸ்யர்கள் பற்றிய ஸ்வாரசிய வரலாற்று பதிவு

Historian Sri Ram Venkata Krishnan - இவர் இந்தியப் பத்திரிக்கையாளர், தொழிலதிபர், இசை வரலாற்று ஆசிரியர் மற்றும் பாரம்பரியங்களை போற்றும் வரலாற்று ஆர்வலர். பல நூல்களை படித்து ஆராய்ந்து இவர் ஆர்ய வைஸ்யர்களைப் பற்றிய வரலாற்றை ஆதாரபூர்வமாக பதிவு செய்திருக்கிறார்‌.

இன்று ஸ்ரீ வாசவி அன்னையின் அக்னிபிரவேசம் நடைபெற்ற நாள் | Bala Venkatraman

இன்று ஆர்ய வைஸ்யர் வரலாற்றில் மகா பிரளயம் - அக்னிபிரவேசம் நடைபெற்ற நாள். சரியாக 1006 வருடத்திற்கு முன்னால் நம் வாசவி அன்னை மட்டுமல்லாமல்!! நமது 102 கோத்திர தம்பதியர் அக்னிபிரவேசம் செய்த நாள் இன்று!ஒவ்வொரு கோத்திரத்திற்கும் ஒவ்வொரு தம்பதியர் அக்னியில் ஆகுதியாக தன்னை...

திருவண்ணாமலை ஆர்ய வைஸ்ய சந்தர்ப்பனை குழுவினர் நடத்தும் 19 ஆம் ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா

கார்த்திகை மாதம் என்றதும் நம் நினைவுக்கு வருவது தீபத் திருநாளும், திருவண்ணாமலையும் தான். வரும் கார்த்திகை, நவம்பர் மாதம் 17 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை திருவண்ணாமலையை சேர்ந்த ஆர்ய வைஸ்ய பெருமக்கள் கார்த்திகை தீபத்...

ஸ்ரீ வாசவி விரதம் – விரத நியமனங்கள்

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி நதிக்கரையில் பெனுகொண்டா எனும் புனித ஷேத்திரத்தில் அஹிம்சை என்னும் ஆயுதத்தை போதித்து நிலைநாட்டிய நம் ஆர்ய வைஸ்ய குலத்தின் அன்னை ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மனை வணங்கி அம்மனின் அக்னி பிரவேச நாளுக்கு முன் ஒரு மண்டலம் முழுவதும்...

வைஸ்ய சங்கமம் வாட்ஸ் அப் குரூப்பின் அசத்தலான மூன்றாம் ஆண்டு விழா

விஸ்டம் நேயர்களுக்கு என் வணக்கங்கள்🙏 அன்பு, சேவை இவ்விரண்டையும் இரு கண்களாக கொண்ட வைஸ்ய சங்கம குடும்பத்தின் மூன்றாவது ஆண்டு விழா பற்றிய ஒரு சின்ன பதிவு இது. அதற்கு முன் இந்த வாட்ஸ் அப்...

தமிழகத்தின் பெனுகொண்டா – கடலாடி | பகுதி – 2

ஆரிய வைசியர் வரலாறு - சிறப்புப் பதிவு 2 தெய்வங்களின் திருவடிகள் தீண்டப்பெற்ற கடலாடியின் பெயர்க்காரணத்திற்கான புராண வரலாறுகளை பற்றி கண்டு வருகிறோம்! ஆரிய வைசியர் வரலாறு - சிறப்புப் பதிவு 1

தமிழகத்தின் பெனுகொண்டா – கடலாடி | பகுதி 1

ஆரிய வைசியர் வரலாறு - சிறப்புப்பதிவு 1 எந்த ஒரு தெய்வகாரியமும், தெய்வ சங்கல்பம் இல்லாமல் அவனுடைய அனுக்கிரஹம் இல்லாமல் நடைபெறுவதில்லை!!!. பலமுறை நான் சிந்தித்தது உண்டு சிறுநகரத்தில் இவ்வளவு பொருட்செலவில் வாசவி ஆலயம் தேவையா என?? ஆனால் அதில்...

EWS 10% இடஒதுக்கீட்டை மாநில அரசு அமல்படுத்த தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகா சபா தலைவர் கோரிக்கை

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு (EWS) கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் கடந்த 2019-ம் ஆண்டில் நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த இடஒதுக்கீட்டை விரைவில் அமல்படுத்த வேண்டும் என தமிழக மாநில அரசிற்கு தமிழ்நாடு ஆர்ய...

மாவிளக்கு மாவினை கொண்டு சாதனை புரிந்த ஆர்ய வைஸ்யர்கள்!

தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகிளா விபாக் சார்பாக ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி பிறந்தநாளை முன்னிட்டு நம் குலத்தவரின் நன்மைக்காகவும், உலக அமைதி வேண்டியும் உலகம் முழுவதும் 204 வெவ்வேறு இடங்களில் ஆர்ய வைஸ்யர்கள் பலர் இணைந்து மாவிளக்கு மாவினை (ஜோதி பிண்டி) கொண்டு...

தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகாசபா – புதிய மாநில தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பணி ஏற்பு விழா

நம் வைஸ்ய குல மக்களின் குரலாக விளங்கி வரும் தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகாசபாவின் 2022 - 2025 ஆம் ஆண்டிற்கான மாநில தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பணி ஏற்பு விழா வரும் ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி, திருச்சி ஸ்ரீ வாசவி...