ஜெய் வாசவி என்ற கரகோசத்துடன் நடந்த கும்பாபிஷேகம்!

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி நதிக்கரையில் பெனுகொண்டா எனும் புனித ஷேத்திரத்தில் அஹிம்சை என்னும் ஆயுதத்தை போதித்து நிலைநாட்டிய நம் ஆர்ய வைஸ்ய குலத்தின் அன்னை ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலின் மஹா கும்பாபிஷேகம் பிப்ரவரி 10 முதல் 15 ஆம்...

இராமாயண காலத்தை சேர்ந்த திரூரில் அமைந்துள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயம்

தசரத மகாராஜாவிற்காக ரிஷ்யசிருங்கர் புத்ரகாமேஷ்டி யாகம் செய்த திரூரில் அமைந்துள்ள ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தின் புனருத்தாரணம் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆலயத்தில் ஸ்ரீ வாசம்பாளின் பெற்றோர்களான குசும ஸ்ரேஷ்டி, குசுமாம்பிகை மற்றும் குல...

சென்னை SKPD – கொத்தவால் சாவடி – ஆர்ய வைஸ்யர்கள் பற்றிய ஸ்வாரசிய வரலாற்று பதிவு

Historian Sri Ram Venkata Krishnan - இவர் இந்தியப் பத்திரிக்கையாளர், தொழிலதிபர், இசை வரலாற்று ஆசிரியர் மற்றும் பாரம்பரியங்களை போற்றும் வரலாற்று ஆர்வலர். பல நூல்களை படித்து ஆராய்ந்து இவர் ஆர்ய வைஸ்யர்களைப் பற்றிய வரலாற்றை ஆதாரபூர்வமாக பதிவு செய்திருக்கிறார்‌.

ஸ்ரீ வாசவி விரதம் – விரத நியமனங்கள்

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி நதிக்கரையில் பெனுகொண்டா எனும் புனித ஷேத்திரத்தில் அஹிம்சை என்னும் ஆயுதத்தை போதித்து நிலைநாட்டிய நம் ஆர்ய வைஸ்ய குலத்தின் அன்னை ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மனை வணங்கி அம்மனின் அக்னி பிரவேச நாளுக்கு முன் ஒரு மண்டலம் முழுவதும்...
Aryavysya Sidhar - Research

ஆர்ய வைஸ்யர் சித்தர் ஆன ஆபூர்வ வரலாறு – சொ முத்துக்குமார்

ஆர்ய வைஸ்யர்கள் பொதுவாகவே ஒன்று வியாபாரிகளாக மாறுவார்கள் அல்லது பணிக்குச் செல்வார்கள் ஆனால் நம் வைசிய குலத்தில் இருந்து வித்தியாசமாக ரிஷியாக மாறிய ஒருவரைப் பற்றி நாம் அறிந்து கொள்வோமா இதோ நம் வைசிய குல ரிஷியைப் பற்றி பண்ருட்டியில் இருந்து நம் வைசிய குல எழுத்தாளர்...

காக்க வந்த கன்யகா பரமேஸ்வரி | சிறப்பு கட்டுரை தினமணியில்

பிரபல நாளிதழ் தினமணியில் நம் வைஸ்ய குலத்தின் தெய்வமான ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனின் சரித்திரத்தை "காக்க வந்த கன்யகா பரமேஸ்வரி" என்ற தலைப்பில் கட்டுரை வெளிவந்துள்ளது. மேலும் 700 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க...

தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகாசபா – புதிய மாநில தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பணி ஏற்பு விழா

நம் வைஸ்ய குல மக்களின் குரலாக விளங்கி வரும் தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகாசபாவின் 2022 - 2025 ஆம் ஆண்டிற்கான மாநில தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பணி ஏற்பு விழா வரும் ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி, திருச்சி ஸ்ரீ வாசவி...

கோத்திரம் – குலம் – சிறுகுலம் | Know Your Roots – 02

கோத்திரங்கள் பலவற்றை உள்ளடக்கியது பெரும் குலம் எனவும், கோத்திரத்திற்குள் சிறுபிரிவாகவும் சிறுகுலப் பிரிவுகள் இருக்கும் எனவும் கண்டோம். புரியவில்லை தானே….?வாருங்கள் விளக்கமாக காண்போம். முதல் (சென்ற) பதிவை படிக்க இங்கே கிளிக் செய்யவும் ஆரிய வைசியர்...

தமிழகத்தின் பெனுகொண்டா – கடலாடி | பகுதி 1

ஆரிய வைசியர் வரலாறு - சிறப்புப்பதிவு 1 எந்த ஒரு தெய்வகாரியமும், தெய்வ சங்கல்பம் இல்லாமல் அவனுடைய அனுக்கிரஹம் இல்லாமல் நடைபெறுவதில்லை!!!. பலமுறை நான் சிந்தித்தது உண்டு சிறுநகரத்தில் இவ்வளவு பொருட்செலவில் வாசவி ஆலயம் தேவையா என?? ஆனால் அதில்...
History of Aryavysya_02

ஆர்ய வைசியர் வரலாறு – சமூகப் பிரிவு | பாலா வெங்கட்ராமன்

வேத நூல்கள் நமது சமுதாயத்தை நான்கு பகுதிகளாகப் பிரித்துப் பேசுகின்றன. – வேதம் ஓதும் பிராமணர்கள். நாடு காக்கும் அரசர்கள். பண்டங்கள் வழங்கிடும் வணிகர்கள். உடல் உழைப்பால் தொண்டு புரியும் தூயவர்கள். இப்பிரிவுகள் சமுதாய வாழ்க்கைக்கு மிக மிகத் தேவையான அறிவியல் அடிப்படையிலான ஈடில்லாத அமைப்பு முறை என்பதை உலக...