திருவண்ணாமலை ஆர்ய வைஸ்ய சந்தர்ப்பனை குழுவினர் நடத்தும் 19 ஆம் ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா
கார்த்திகை மாதம் என்றதும் நம் நினைவுக்கு வருவது தீபத் திருநாளும், திருவண்ணாமலையும் தான்.
வரும் கார்த்திகை, நவம்பர் மாதம் 17 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை திருவண்ணாமலையை சேர்ந்த ஆர்ய வைஸ்ய பெருமக்கள் கார்த்திகை தீபத்...
இன்று ஸ்ரீ வாசவி அன்னையின் அக்னிபிரவேசம் நடைபெற்ற நாள் | Bala Venkatraman
இன்று ஆர்ய வைஸ்யர் வரலாற்றில் மகா பிரளயம் - அக்னிபிரவேசம் நடைபெற்ற நாள். சரியாக 1007 வருடத்திற்கு முன்னால் நம் வாசவி அன்னை மட்டுமல்லாமல்!! நமது 102 கோத்திர தம்பதியர் அக்னிபிரவேசம் செய்த நாள் இன்று!ஒவ்வொரு கோத்திரத்திற்கும் ஒவ்வொரு தம்பதியர் அக்னியில் ஆகுதியாக தன்னை...
ஆர்ய வைசியர் வரலாறு – பிராமணர்களின் சாபம் | பாலா வெங்கட்ராமன்
சில ஆரிய வைசியர்களின் பரிகாசத்திற்கும், இழிவுக்கும் ஆளான பிராமணர்கள் நகையாடிய வைசியர்களைச் சபித்தார்கள். நீங்கள் பிரம்மாவின் புகழினால் அகந்தை கொண்டு எங்களை இழிவு படுத்தியதால் நீங்கள் 714 கோத்திரக்காரர்களும் பழிக்கும், பாவத்திற்கும் ஆளாகி, புலால் புசித்து வாழ்ந்து, புகழ் இழந்து அவமானப்பட்டு நிலவுலகம் சென்று வாழ்வீராக, தவிரவும்...
ஸ்ரீ வைஸ்ய பந்து | The History behind Vasavi Clubs – Episode 2
கல்வகுண்டல சந்திரசேன குப்தா அவர்கள் நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி 1919 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் தந்தையின் பெயர் கல்வ குண்டல ராமண்ணா. தாயார் பெயர் லக்க்ஷ்ம்மா. இவர் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பிஏ பட்டம் பெற்றார்.
Click here...
கோத்திரம் – குலம் – சிறுகுலம் | Know Your Roots – 02
கோத்திரங்கள் பலவற்றை உள்ளடக்கியது பெரும் குலம் எனவும், கோத்திரத்திற்குள் சிறுபிரிவாகவும் சிறுகுலப் பிரிவுகள் இருக்கும் எனவும் கண்டோம். புரியவில்லை தானே….?வாருங்கள் விளக்கமாக காண்போம்.
முதல் (சென்ற) பதிவை படிக்க இங்கே கிளிக் செய்யவும்
ஆரிய வைசியர்...
தமிழகத்தின் பெனுகொண்டா – கடலாடி | பகுதி 1
ஆரிய வைசியர் வரலாறு - சிறப்புப்பதிவு 1
எந்த ஒரு தெய்வகாரியமும், தெய்வ சங்கல்பம் இல்லாமல் அவனுடைய அனுக்கிரஹம் இல்லாமல் நடைபெறுவதில்லை!!!. பலமுறை நான் சிந்தித்தது உண்டு சிறுநகரத்தில் இவ்வளவு பொருட்செலவில் வாசவி ஆலயம் தேவையா என?? ஆனால் அதில்...
EWS 10% இடஒதுக்கீட்டை மாநில அரசு அமல்படுத்த தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகா சபா தலைவர் கோரிக்கை
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு (EWS) கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் கடந்த 2019-ம் ஆண்டில் நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த இடஒதுக்கீட்டை விரைவில் அமல்படுத்த வேண்டும் என தமிழக மாநில அரசிற்கு தமிழ்நாடு ஆர்ய...
மாவிளக்கு மாவினை கொண்டு சாதனை புரிந்த ஆர்ய வைஸ்யர்கள்!
தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகிளா விபாக் சார்பாக ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி பிறந்தநாளை முன்னிட்டு நம் குலத்தவரின் நன்மைக்காகவும், உலக அமைதி வேண்டியும் உலகம் முழுவதும் 204 வெவ்வேறு இடங்களில் ஆர்ய வைஸ்யர்கள் பலர் இணைந்து மாவிளக்கு மாவினை (ஜோதி பிண்டி) கொண்டு...
ஆர்ய வைசியர் வரலாறு – சமூகப் பிரிவு | பாலா வெங்கட்ராமன்
வேத நூல்கள் நமது சமுதாயத்தை நான்கு பகுதிகளாகப் பிரித்துப் பேசுகின்றன. –
வேதம் ஓதும் பிராமணர்கள்.
நாடு காக்கும் அரசர்கள்.
பண்டங்கள் வழங்கிடும் வணிகர்கள்.
உடல் உழைப்பால் தொண்டு புரியும் தூயவர்கள்.
இப்பிரிவுகள் சமுதாய வாழ்க்கைக்கு மிக மிகத் தேவையான அறிவியல் அடிப்படையிலான ஈடில்லாத அமைப்பு முறை என்பதை உலக...
ஆர்ய வைஸ்ய முன்னேற்ற பேரவை நடத்தும் தெலுங்கு யுகாதி மாநாடு
ஆர்ய வைஸ்ய முன்னேற்ற பேரவையின் சார்பில் வரும் மார்ச் 22 ஆம் தேதியன்று, சேலம் டவுன் வாசவி மஹாலில் நம் வைஸ்ய குல சமுதாய மக்களின் நலனிற்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் மாநாடு நடைபெற இருக்கிறது.









