ஸ்ரீ வைஸ்ய பந்து | The History behind Vasavi Clubs – Episode 3
சுதந்திர போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜுவின் வரலாற்றை எழுதியதால் ஆங்கிலேயர்களால் குப்தாஜி நடத்தி வந்த கிரந்த மாலா பத்திரிகை தடை செய்யப்பட்டதும் அதன் பிறகு அவருடைய வாழ்க்கையில் பெரிய திருப்பு முனை ஏற்பட்டது என்றும் சென்ற பதிவில் பார்த்தோம். அது என்ன என்பதனை...
இராமாயண காலத்தை சேர்ந்த திரூரில் அமைந்துள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயம்
தசரத மகாராஜாவிற்காக ரிஷ்யசிருங்கர் புத்ரகாமேஷ்டி யாகம் செய்த திரூரில் அமைந்துள்ள ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தின் புனருத்தாரணம் விரைவில் நடைபெற இருக்கிறது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆலயத்தில் ஸ்ரீ வாசம்பாளின் பெற்றோர்களான குசும ஸ்ரேஷ்டி, குசுமாம்பிகை மற்றும் குல...
தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகாசபா – புதிய மாநில தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பணி ஏற்பு விழா
நம் வைஸ்ய குல மக்களின் குரலாக விளங்கி வரும் தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகாசபாவின் 2022 - 2025 ஆம் ஆண்டிற்கான மாநில தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பணி ஏற்பு விழா வரும் ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி, திருச்சி ஸ்ரீ வாசவி...
ஶ்ரீ வாசவி சரித்திரம் நாட்டிய நாடகம்
ராமாயணமும் மகாபாரதமும் மீண்டும் மீண்டும் பலவித பரிமாணங்களில் மிளிர்ந்துக்கொண்டிருப்பது பாரத வல்லமை. அதேப்போல பெண் குல உயர்வை போற்றும் வண்ணம் அவதாரம் செய்த ஸ்ரீ வாசவியின் புண்ய சரித்திரம் அடுத்தடுத்த தலைமுறைகளும் அறிதல் மிக மிக அவசியமல்லவா?!
அந்நோக்கத்தில் கோயம்புத்தூர்...
கோத்திரம் – குலம் – சிறுகுலம் | Know Your Roots – 02
கோத்திரங்கள் பலவற்றை உள்ளடக்கியது பெரும் குலம் எனவும், கோத்திரத்திற்குள் சிறுபிரிவாகவும் சிறுகுலப் பிரிவுகள் இருக்கும் எனவும் கண்டோம். புரியவில்லை தானே….?வாருங்கள் விளக்கமாக காண்போம்.
முதல் (சென்ற) பதிவை படிக்க இங்கே கிளிக் செய்யவும்
ஆரிய வைசியர்...
கோத்திரம் – குலம் – சிறுகுலம் | Know Your Roots – 01
குலம்
குலம் என்பது உறவுமுறையாலும், வம்சாவழியாலும் இணைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய ஒரு மக்கட் குழுவாகும்.
குலம் இரண்டு வகைப்படும் - ஒன்று சமூகம் அல்லது பெரும் பிரிவு குலம்.
ஸ்ரீ வாசவி விரதம் – விரத நியமனங்கள்
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி நதிக்கரையில் பெனுகொண்டா எனும் புனித ஷேத்திரத்தில் அஹிம்சை என்னும் ஆயுதத்தை போதித்து நிலைநாட்டிய நம் ஆர்ய வைஸ்ய குலத்தின் அன்னை ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மனை வணங்கி அம்மனின் அக்னி பிரவேச நாளுக்கு முன் ஒரு மண்டலம் முழுவதும்...
ஆர்ய வைசியர் வரலாறு – சமூகப் பிரிவு | பாலா வெங்கட்ராமன்
வேத நூல்கள் நமது சமுதாயத்தை நான்கு பகுதிகளாகப் பிரித்துப் பேசுகின்றன. –
வேதம் ஓதும் பிராமணர்கள்.
நாடு காக்கும் அரசர்கள்.
பண்டங்கள் வழங்கிடும் வணிகர்கள்.
உடல் உழைப்பால் தொண்டு புரியும் தூயவர்கள்.
இப்பிரிவுகள் சமுதாய வாழ்க்கைக்கு மிக மிகத் தேவையான அறிவியல் அடிப்படையிலான ஈடில்லாத அமைப்பு முறை என்பதை உலக...
ஆர்ய வைஸ்யர் சித்தர் ஆன ஆபூர்வ வரலாறு – சொ முத்துக்குமார்
ஆர்ய வைஸ்யர்கள் பொதுவாகவே ஒன்று வியாபாரிகளாக மாறுவார்கள் அல்லது பணிக்குச் செல்வார்கள் ஆனால் நம் வைசிய குலத்தில் இருந்து வித்தியாசமாக ரிஷியாக மாறிய ஒருவரைப் பற்றி நாம் அறிந்து கொள்வோமா இதோ நம் வைசிய குல ரிஷியைப் பற்றி பண்ருட்டியில் இருந்து நம் வைசிய குல எழுத்தாளர்...
வாசவியின் அக்னி பிரவேசம் – ஒரு பார்வை
வாசவியின் அக்னி பிரவேசம் - ஒரு பார்வை
கிரகத்தில் அதாவது இடத்தில் பிரவேசித்தல் கிரகப்பிரவேசம் என்கிறோம். அதேபோல் அக்னியில் பிரவேசித்தல் அக்னிப்பிரவேசம், எனினும் இவ்வாறு அக்னியில் பிரவேசித்தல் என்பது சாதாரண காரியமல்ல!! மாபெரும் அசாதாரண சக்திகளுக்கு அது சாத்தியம்!!...








