சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்திற்கு இடம் அளித்த தெல்லாகுல ஸ்ரீ அகுல கொண்டைய செட்டியார்

19 ஆம் நூற்றாண்டில் முதன்முறையாக சென்னை மயிலாப்பூரில் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் அமைவதற்கு காரணமாக விளங்கியவர் நம் ஆர்ய வைஸ்ய குலத்தை சேர்ந்த ஸ்ரீ அகுல கொண்டைய செட்டியார் ஆவார்.

ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்திற்கு ஸ்ரீ அகுல கொண்டைய செட்டியார் அளித்த இடத்தில் இன்று மடத்தின் முதல் மடாதிபதியான சுவாமி ராமகிருஷ்ணானந்தரின் நினைவு மண்டபம் அமைந்துள்ளது.


இவரைப்பற்றிய மேலும் சுவையான விவரங்களை பண்ருட்டி திரு. சொ. முத்துக்குமார் அவர்கள் கூறக்கேட்போம்:

Kannikadhanam.com – Aryavysya Matrimony Website

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group