கார்த்திகை தீபமும் சந்திர கிரகமும் | கோவை திருமதி. விஜய நேதாஜி

580 ஆண்டுகளில் மிக நீண்ட சந்திர கிரகணம் வரும் நவம்பர் 19 அன்று நிகழவிருக்கிறது. இதற்கு முன்பு 1440 பிப்ரவரி 18ஆம் தேதி நிகழ்ந்தது இத்தகைய நீண்ட சந்திர கிரகணம் நிகழ்ந்து உள்ளது. மஹா கார்த்திகை...

பெனுகொண்டா வாசவி அம்மன் சிலை மீது தேடி வந்து அமர்ந்த கிளி

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி நதிக்கரையில் பெனுகொண்டா எனும் புனித ஷேத்திரத்தில் அஹிம்சை என்னும் ஆயுதத்தை போதித்து நிலைநாட்டிய நம் ஆர்ய வைஸ்ய குலத்தின் அன்னை ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனின் கோவில் உள்ளது. இன்று (ஜூலை 14,...

மாபெரும் விநாயகர் சதுர்த்தி திருவிழா | தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகாசபா இளைஞரணி

தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகாசபா இளைஞரணி மண்டலம் (செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்) & செங்கல்பட்டு மாவட்ட தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகிளா விபாக் இணைந்து வழங்கும், மண்டல (சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்) அளவிலான மாபெரும் விநாயகர் சதுர்த்தி திருவிழா.

ஆர்ய வைஸ்யர்களின் குரு பூர்ணிமா

குரு பூர்ணிமா, ஆடி மாதத்தில் (சூன் - சூலை) வரும் ழுழுநிலவு (பௌர்ணமி) நாள் அன்று, சீடர்கள் (மாணவர்கள்) தங்களுக்கு கல்வி அறிவு புகட்டிய குருவை (ஆசிரியரை) போற்றும் முகமாக குரு வழிபாடு எனும் குரு பூஜை செய்வார்கள். இதனை துறவிகள், வியாசபூசை என்றும்...

Sri Vasavi Jayanthi Subhakankshalu – 2021

அனைவருக்கும் ஶ்ரீ வாசவி ஜெயந்தி வாழ்த்துக்கள்! எந்த சக்தி மக்களை காக்கிறதோ அதுவே கடவுளாக மக்களால் போற்றப்படுகிறது; வணங்கப்படுகிறது. தன்னால் ஒரு குலமே காப்பாற்றப்படுமானால், அதற்காக தன்னையே அழித்துக்கொண்ட மானிடர்களும் தெய்வமாகவே வணங்கப்படுகிறார்கள். அப்படி தன்னையே எரித்துக்கொண்டு பெரும் கூட்டத்தைக்...

சிவராத்திரியும் வேடனும் | கோவை திருமதி. விஜயநேதாஜி

மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதியில் வருவது மகா சிவராத்திரி. இந்நாளில் விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப்போகும் என்பது ஐதீகம். பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் படைக்கப்பட்ட...

திண்டிவனத்தில் அற்புதங்கள் செய்யும் ஆர்ய வைஸ்ய சித்தரின் ஜீவசமாதி

திண்டிவனத்திலிருந்து சென்னை செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ.தொலைவில் அமைந்துள்ள சாரம் எனும் ஊரில் ஆந்திராவைச் சார்ந்த ஆர்ய வைஸ்யர் ஒருவரின் ஜீவசமாதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில் தோண்டத்தோண்ட விபூதியும் சில பூஜைப் பொருட்களும் கிடைத்துள்ளது. சித்தர் சில...

[LIVE TELECAST] பெனுகொண்டா ஸ்ரீ வாசவீ கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலய கும்பாபிஷேகத்தின் முதலாம் ஆண்டு சிறப்பு...

700 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பெனுகொண்டா ஸ்ரீ வாசவீ கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தின் முதலாம் ஆண்டினை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் 27...

பரணி தீபத்தின் மகிமைகள் | கோவை திருமதி. விஜய நேதாஜி

தெரிந்தோ தெரியாமலோ செய்த வினைகள் அகல, திருக்கார்த்திகைக்கு முந்தய நாளான பரணி நட்சத்திரமன்று வீட்டில் விளக்கேற்றி வழிப்படுவதே பரணி தீபமாகும். Join Bhakthi Movement - A WhatsApp Group பரணி தீபத்தின் வரலாறு மற்றும்...

தீபாவளியன்று லக்ஷ்மி குபேர பூஜையை ஏன் செய்யவேண்டும் | கோவை திருமதி. விஜய நேதாஜி

மனதில் அறியாமை எனும் இருளை அகற்றி, ஞான ஒளி ஏற்றிவைக்கும் திருநாளே தீபாவளி. நரகாசுரனை கிருஷ்ண பரமாத்மா வதைத்து, தர்மத்தை ரட்சித்த தீபாவளி நன்நாளில், லக்ஷ்மி குபேர பூஜை செய்வதனால் நம் இல்லங்களில் செல்வகடாட்சம் பொங்கிப் பெருகும் என்பது ஐதீகம்.