எட்டாம் நூற்றாண்டில் தொண்டரடிப்பொடி யாழ்வார் இயற்றிய திவ்யப்ரபந்தம் | சேலம் திருமதி. ஜீவரேகா குரலில்

எட்டாம் நூற்றாண்டில் தொண்டரடிப்பொடியாழ்வார் இயற்றிய திவ்யப்ரபந்தத்தை, நம் VYSDOM குடும்பத்தை சேர்ந்த சேலம் திருமதி. ஜீவரேகா அவர்களின் மெய்மறக்கும் இனிய குரலில் கேளுங்கள். Start your day positively, devotionally! https://youtu.be/QWIJ1mrjN7U

Dos and Don’ts in ரத சப்தமி | கோவை திருமதி. விஜயநேதாஜி

ரத சப்தமி அன்று காலையில் எழுந்து 7 அல்லது 9 எருக்கன் இலைகளை அடுக்கி அதன் மேல் அட்சதை, விபூதி/மஞ்சள் மற்றும் எள் ஆகியவற்றை சேர்த்து, பின் தலையில் வைத்து ஸ்நானம் செய்வோம். இத்தகைய நடைமுறை அனைவருக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கு...

பரணி தீபத்தின் மகிமைகள் | கோவை திருமதி. விஜய நேதாஜி

தெரிந்தோ தெரியாமலோ செய்த வினைகள் அகல, திருக்கார்த்திகைக்கு முந்தய நாளான பரணி நட்சத்திரமன்று வீட்டில் விளக்கேற்றி வழிப்படுவதே பரணி தீபமாகும். Join Bhakthi Movement - A WhatsApp Group பரணி தீபத்தின் வரலாறு மற்றும்...
Arya vysya

மகாபாரதமும் – குழந்தை வளர்ப்பும் | Veeranam S Sabari

வீராணத்தை சேர்ந்த வைஸ்ய குல நடிகர் திரு. சபரி பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நகைச்சுவை நிகழ்ச்சியான வருத்த படாத வாலிபர் சங்கத்தின் டைட்டில் வின்னராக ஜொலித்தவர். நம் சின்னதிரை நடிகர் - சின்ன பாப்பா பெரிய பாப்பா, வள்ளி, குல தெய்வம் போன்ற தொடர்களில் நடித்து கலக்கி...
Vasavi_Kavasam_Vijaya_Netaji

திருமதி. விஜயநேதாஜியின் வாசவி கவசம்

திருமதி. விஜயநேதாஜி இந்த பெயரை உச்சரிக்கும் போது நமக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் நினைவு ஒரு ஒற்றை அலைவரிசையில் நம் மனதில் வந்து மறையும்! இந்த பெயரின் ஆளுமை அப்படி!!!அதைப் போல இவரின் பணியும் வைஸ்ய சேவையும். நம் வைஸ்ய குல மக்கள் ஒவ்வொருவரும் குழந்தை பிறந்தது...

மஞ்சளினால் கௌரியை செய்யும்பொழுது இந்த சிறு குறிப்புகளை பின்பற்றினால் நம் கௌரிக்கு இன்னும் அழகு சேர்க்கலாம் [பாகம்...

நம் வைஸ்ய குல Artpreneur – ஹரிஷ்மிதா ரமேஷ் அவர்கள், மஞ்சளினால் கௌரியை செய்யும் வழிமுறைகளை மிக விளக்கமாகவும், எளிமையாகவும்; VYSDOM வைஸ்ய குடும்பத்தினருக்கு இப்பதிவின் வாயிலாக கற்றுக்கொடுக்கவிருக்கிறார். கௌரி செய்ய தொடங்கும்போது நாம் செய்ய வேண்டியவை, நெற்றி...

மார்கழியில் ரங்கோலி | திருமதி. தீபா ராமகிருஷ்ணன்

மார்கழி மாதம் குளிரையும் பொருட்படுத்தாமல் தினமும் அதிகாலை எழுந்து மனதிற்கு விருப்பமான கோலத்தை போட்டு முடிப்பது மிகப்பெரிய சாதனைதான். இப்பொழுது மார்கழி மாதம் முடிந்து தை மாதம் பிறந்துவிட்டது. மார்கழி மாதத்திற்கு ஒரு Quick Rewind செய்து வைஸ்ய குலத்தை...

ஆரிய வைசியர்களின் தீபாவளி கொண்டாடும் முறை

ஆரிய வைசிய சொந்தங்களே! ஆரிய வைசியர்கள் தீபாவளியை எப்படி கொண்டாட வேண்டும் என பார்ப்போம். நம் கொண்டாட்ட முறையை அறிய நம் வம்சத்தை பற்றிய அறிய வேண்டும். வம்சம் வம்சம்...

கோயம்புத்தூர் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்: ஒரு சரித்திர நிகழ்வு!

ஜெய் வாசவி! கோயம்புத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் தேவஸ்தானத்தில் நடைபெறவிருக்கும் மகா கும்பாபிஷேகம் குறித்த முக்கிய தகவல்களுடன் ஒரு சிறப்பான பதிவு இதோ: கோயம்புத்தூரின் வைசியாள் வீதியில் வீற்றிருக்கும் அன்னை ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி...

தீபாவளியன்று லக்ஷ்மி குபேர பூஜையை ஏன் செய்யவேண்டும் | கோவை திருமதி. விஜய நேதாஜி

மனதில் அறியாமை எனும் இருளை அகற்றி, ஞான ஒளி ஏற்றிவைக்கும் திருநாளே தீபாவளி. நரகாசுரனை கிருஷ்ண பரமாத்மா வதைத்து, தர்மத்தை ரட்சித்த தீபாவளி நன்நாளில், லக்ஷ்மி குபேர பூஜை செய்வதனால் நம் இல்லங்களில் செல்வகடாட்சம் பொங்கிப் பெருகும் என்பது ஐதீகம்.