vysya tour

எட்டு ஆர்ய வைஸ்ய கோத்திரங்கள் வணங்க வேண்டிய ஷடாரண்ய ஷேத்திரங்கள் தரிசனம் ஒரே நாளில்

கடந்த பத்து வருடங்களாகவே ஆர்ய வைஸ்யர்களை பற்றி பலவித வரலாற்று தகவல்களை ஆராய்ந்து சேகரித்து தருபவர் பென்னாகரம் திரு. பாலா வெங்கட்ராமன். வாசவி அன்னையின் வரலாற்று தகவல்களை சேகரிக்க ஆரம்பித்த அவரது பணி, இன்று ஆரிய வைஸ்யர் வரலாறுகளையும் நமக்கு அறிய வைத்துள்ளது.

திருவூர் ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நவபாஷாண கிருஷ்ணன் பிரதிஷ்டை! வைஸ்யர்களின் முயற்சியில் உருவான சரித்திரம்!!

நவபாஷாணம் என்றதும் நம் நினைவுக்கு வருவது பழனி மலை முருகன் தான். அந்த அபூர்வமான, மருத்துவ குணம் கொண்ட நவபாஷாண சிலை உலகப் புகழ்பெற்றது. அதுபோல நவபாஷாணத்தால் ஆன ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணர் சிலை ஒன்று உருவாக்கப்பட்டு, திருவூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கன்னிகா...

ஆவணி அவிட்டம் 2024 | திருமதி. ரேவதி மோகன் ஆச்சாரியா

ஆவணி அவிட்டம் நன்னாள் வரும் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. தமிழ் மாதம் ஆடி அல்லது ஆவணி மாதங்களில் அவிட்டம் நட்சத்திரத்தினோடு கூடிய பௌர்ணமியில் கடைபிடிக்கும் வழிபாடாகும் ஆவணி அவிட்டம். ஆவணி அவிட்டம் அன்று வேதக்...

கொரோனா காலத்தில் பண்டிகைகளை கொண்டாடுவது எப்படி?

உலக உருண்டையை போர்த்தி இருக்கிறது கொரோனா வைரஸ் எனும் மற்றொரு உருண்டை. இப்பெருந்தொற்று உலக மக்கள் அனைவரது வாழ்க்கை முறையை மாறியுள்ளது. இந்த கொரோனா காலகட்டத்தில் பண்டிகைகள் செய்யலாமா அல்லது செய்ய வேண்டாமா? செய்ய வேண்டுமேயானால் எவ்வாறு செய்வது என்பதனை...

Sri Vasavi Jayanthi Subhakankshalu – 2021

அனைவருக்கும் ஶ்ரீ வாசவி ஜெயந்தி வாழ்த்துக்கள்! எந்த சக்தி மக்களை காக்கிறதோ அதுவே கடவுளாக மக்களால் போற்றப்படுகிறது; வணங்கப்படுகிறது. தன்னால் ஒரு குலமே காப்பாற்றப்படுமானால், அதற்காக தன்னையே அழித்துக்கொண்ட மானிடர்களும் தெய்வமாகவே வணங்கப்படுகிறார்கள். அப்படி தன்னையே எரித்துக்கொண்டு பெரும் கூட்டத்தைக்...

சின்னி செட்ல கோத்திர (பெட்ட தேவுடு) பூஜை: 122வது வருட விழா

வரும் செப்டம்பர் 21, 2025 அன்று 122-வது வருட சின்னி செட்ல கோத்திர பூஜை கோலாகலமாக நடைபெற உள்ளது. கோயம்புத்தூர், பேரூரில் அமைந்துள்ள ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் தேவஸ்தான சத்திரத்தில் நடைபெறும் இந்த நிகழ்வு, காலை 6.00...
Kolu_Vysdom_Aryavysya

ருக்மணி கல்யாணத்தை காண்போமா…

தீயவை எல்லாம் அகலவும், செல்வ வளம் பெருகவும், கல்வி உள்ளிட்ட ஞானங்கள் நிறையவும் கொண்டாடப்படும் பண்டிகையே நவராத்திரி. துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி எனும் இந்த முப்பெரும் தேவியரின் அருளைப்பெறவே நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. சர்வம் சக்தி மயம் என்பதை உணர்த்தவே இந்த நாள்களில் கொலு பொம்மைகளை...

ஜெய் வாசவி – Need Contribution From All the Vysyas

தமிழ் மாதம் ஆனி - தொடங்கிவிட்டது, இம்மாதம் முழுவதும் நமது கோவை ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி தேவஸ்தானம் ஆலயத்தில் ஆனி மாத பாராயணம் நடைபெற இருக்கிறது. இன்றைய சூழ்நிலையில் நாம் அனைவரும் சமூக விலகலை கடைபிடித்தாலும், நம் வாசவி அன்னையின்...

6 Powerful Mantras | VYSDOM and WAM’s Navratri Utsav – 2019

வெற்றியைக் கொண்டாடும் திருவிழாவே விஜயதசமி. ஒன்பது நாட்கள் அசுரசக்திகளை எதிர்த்து போர் புரிந்து சம்ஹரித்த ஆதிபராசக்தியின் வெற்றியை தேவர்கள் கூடி பத்தாவது நாளான தசமியன்று கொண்டாடி மகிழ்ந்தார்கள். விஜயதசமி அன்று துவங்கப்படும் எந்தக் காரியமும் வெற்றிகரமாகவே அமையும் என்பது நம்பிக்கை....

தீபாவளியன்று லக்ஷ்மி குபேர பூஜையை ஏன் செய்யவேண்டும் | கோவை திருமதி. விஜய நேதாஜி

மனதில் அறியாமை எனும் இருளை அகற்றி, ஞான ஒளி ஏற்றிவைக்கும் திருநாளே தீபாவளி. நரகாசுரனை கிருஷ்ண பரமாத்மா வதைத்து, தர்மத்தை ரட்சித்த தீபாவளி நன்நாளில், லக்ஷ்மி குபேர பூஜை செய்வதனால் நம் இல்லங்களில் செல்வகடாட்சம் பொங்கிப் பெருகும் என்பது ஐதீகம்.