போலால அமாவாசை – கதையும் விளக்கமும் | கோவை திருமதி. விஜய நேதாஜி

குழந்தைகளுக்கான, குழந்தைகளுக்கு பிடித்தமான பண்டிகை - போலால அமாவாசை. ஆவணி மாதத்தில் வரும் அமாவாசை நாளன்று போலால அமாவாசை கௌரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அனைவரும் கொண்டாடும் இந்த போலால கௌரி யார்? அந்த தேவியின் மூலக்கதை என்ன? போலால...

பரணி தீபத்தின் மகிமைகள் | கோவை திருமதி. விஜய நேதாஜி

தெரிந்தோ தெரியாமலோ செய்த வினைகள் அகல, திருக்கார்த்திகைக்கு முந்தய நாளான பரணி நட்சத்திரமன்று வீட்டில் விளக்கேற்றி வழிப்படுவதே பரணி தீபமாகும். Join Bhakthi Movement - A WhatsApp Group பரணி தீபத்தின் வரலாறு மற்றும்...

[LIVE TELECAST] பெனுகொண்டா ஸ்ரீ வாசவீ கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலய கும்பாபிஷேகத்தின் முதலாம் ஆண்டு சிறப்பு...

700 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பெனுகொண்டா ஸ்ரீ வாசவீ கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தின் முதலாம் ஆண்டினை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் 27...

ஆர்ய வைஸ்யர்களின் குரு பூர்ணிமா

குரு பூர்ணிமா, ஆடி மாதத்தில் (சூன் - சூலை) வரும் ழுழுநிலவு (பௌர்ணமி) நாள் அன்று, சீடர்கள் (மாணவர்கள்) தங்களுக்கு கல்வி அறிவு புகட்டிய குருவை (ஆசிரியரை) போற்றும் முகமாக குரு வழிபாடு எனும் குரு பூஜை செய்வார்கள். இதனை துறவிகள், வியாசபூசை என்றும்...

Dos and Don’ts in அட்சயதிரிதியை | கோவை திருமதி. விஜயநேதாஜி

'அட்சய’ என்றால் அழியாது பெருகக் கூடியது எனப் பொருள்.ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம், அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை திரிதியை நாளை , 'அட்சயதிரிதியை’ திருநாளாகக் கொண்டாடுகின்றோம்.இந்த வருடம் மே 5 -ம் தேதி அன்று அட்சய திரிதியை வருகிறது.

தீபாவளியன்று லக்ஷ்மி குபேர பூஜையை ஏன் செய்யவேண்டும் | கோவை திருமதி. விஜய நேதாஜி

மனதில் அறியாமை எனும் இருளை அகற்றி, ஞான ஒளி ஏற்றிவைக்கும் திருநாளே தீபாவளி. நரகாசுரனை கிருஷ்ண பரமாத்மா வதைத்து, தர்மத்தை ரட்சித்த தீபாவளி நன்நாளில், லக்ஷ்மி குபேர பூஜை செய்வதனால் நம் இல்லங்களில் செல்வகடாட்சம் பொங்கிப் பெருகும் என்பது ஐதீகம்.

பொள்ளாச்சியில் ஸ்ரீரங்கம் | ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வைகுண்ட ஏகாதசி

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவில் சொர்க்க வாசலின் நுழைவாயிலை போலவே, வைகுண்ட ஏகாதசி விழாவிற்காக நமது பொள்ளாச்சி ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பிரம்மாண்ட நுழைவாயிலினை அமைத்து, ஸ்ரீ ரங்கநாத பெருமாளை சயன திவ்ய திருக்கோலத்தில் திவ்ய தரிசனம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்...

கோவை ஆர்ய வைஸ்ய இளைஞர்கள் உருவாக்கிய அதிநவீன டர்ஃப் மைதானம்

கோவை மாநகரை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட ஆர்ய வைஸ்ய இளைஞர்கள் ஒன்று கூடி, தமிழகத்தின் மிகப்பெரிய மற்றும் உயரமான டர்ஃப் மைதானத்தை உருவாக்கியுள்ளனர். கிரிக்கெட், கால்பந்து மற்றும் வெளிநாட்டில் பிரசத்தி பெற்ற பிக்ள்பால் போன்ற விளையாட்டுகளுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த பல்துறை திறன் கொண்ட...

Know the Interesting Facts About விநாயகர்

விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் இந்த நன்னாளில் விநாயகரின் பெயருக்கான காரணங்கள், விநாயகர் உருவத்திற்கான காரணங்களை தெளிவாக காண்போம். விநாயகன் நாயகன் - என்றால் தலைவன், வி - என்றால் இணையான. அதாவது தனக்கிணையில்லாத நாயகன்...
Vasavi_Kavasam_Vijaya_Netaji

திருமதி. விஜயநேதாஜியின் வாசவி கவசம்

திருமதி. விஜயநேதாஜி இந்த பெயரை உச்சரிக்கும் போது நமக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் நினைவு ஒரு ஒற்றை அலைவரிசையில் நம் மனதில் வந்து மறையும்! இந்த பெயரின் ஆளுமை அப்படி!!!அதைப் போல இவரின் பணியும் வைஸ்ய சேவையும். நம் வைஸ்ய குல மக்கள் ஒவ்வொருவரும் குழந்தை பிறந்தது...