சின்னி செட்ல கோத்திர (பெட்ட தேவுடு) பூஜை: 122வது வருட விழா
வரும் செப்டம்பர் 21, 2025 அன்று 122-வது வருட சின்னி செட்ல கோத்திர பூஜை கோலாகலமாக நடைபெற உள்ளது.
கோயம்புத்தூர், பேரூரில் அமைந்துள்ள ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் தேவஸ்தான சத்திரத்தில் நடைபெறும் இந்த நிகழ்வு, காலை 6.00...
போலால அமாவாசை – கதையும் விளக்கமும் | கோவை திருமதி. விஜய நேதாஜி
குழந்தைகளுக்கான, குழந்தைகளுக்கு பிடித்தமான பண்டிகை - போலால அமாவாசை. ஆவணி மாதத்தில் வரும் அமாவாசை நாளன்று போலால அமாவாசை கௌரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
அனைவரும் கொண்டாடும் இந்த போலால கௌரி யார்? அந்த தேவியின் மூலக்கதை என்ன? போலால...
சகல சௌபாக்யம் தரும் ஸ்ரீ வரலக்ஷ்மி விரத கதையும் விளக்கமும் | கோவை திருமதி. விஜய நேதாஜி
வரலக்ஷ்மி விரதம் அன்று பதினாறு வகை செல்வத்திற்கும் அதிபதியான லக்ஷ்மி அன்னையின் அருளினை வேண்டி அருள் பெறும் உன்னத தினமாகும். ஆடி மாதம் வளர்பிறையில் வரும் பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் வரலக்ஷ்மி விரதம் அனுசரிக்கப்படுகிறது.
வரும் ஆண்டில் ஆகஸ்ட் மாதம்...
போளூர் ஆர்ய வைஸ்ய சமாஜத்தினரின் 37 வருட பாரம்பரியம்!
போளூர் ஆர்ய வைஸ்ய சமாஜத்தினரும் ஊர்பொதுமக்களின் பங்களிப்பில் கார்த்திகை தீப விழாவை கடந்த 37 வருடங்களாகக் கொண்டாடி வருகிறார்கள்.
ஒவ்வொரு வருடமும் கார்த்திகை தீபத்திற்கு 2 நாள் முன்னதாக நமது வைஸ்யர்கள் குழு வீதி, வீதியாக ஜாதி மத பேதமின்றி கடைகள், வீடுகளில் தீபத்திற்கு எண்ணை, நெய், கற்பூரம்,...
ஸ்ரீ விஷ்ணு பகவானின் தசாவதாரம் – ரங்கோலியில்
உலகத்தில் எப்போதெல்லாம் அநீதியும் தீய சக்தியும் தலை விரித்து ஆடுகிறதோ, அப்போதெல்லாம் அதனை வேரோடு கருவறுக்க விஷ்ணு பகவான் அவதரிப்பார். அவ்வாறு அவதரித்த மஹா விஷ்ணுவின் அவதாரங்களில் 10 அவதாரங்களையே தசாவதாரம் என கூறப்படுகிறது .
கருட பஞ்சமி – கதையும் விளக்கமும் | கோவை திருமதி. விஜய நேதாஜி
கருட பஞ்சமி - ஆடி அமாவாசைக்கு பிறகு வரும் பஞ்சமி திதி நாளாகும். பிரம்ம தேவரின் மகனான காஷ்யபருக்கும் அவருடைய மனைவி வினதை தம்பதிகளுக்கு பிறந்தவரே கருடர், இவர் பிறந்த நாளே கருட பஞ்சமியாகும்.
2025 ஆம் ஆண்டில் ஜூலை...
யுகாதி தின மகத்துவமும், பஞ்சாங்கம் படிக்கும் அவசியமும்
புராணங்களின் படி, பிரம்மதேவன் யுகாதி நாளில் தான் உலகத்தை படைத்தார். எனவே, இந்த நாள் புதிய தொடக்கங்கள் மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக கருதப்படுகிறது.
நம் வைஸ்ய ஆன்மீக குரு திருமதி. விஜய நேதாஜி அவர்கள் யுகாதி திருநாளின் சிறப்புகளையும், மகத்துவத்தையும்...
திருவூர் ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நவபாஷாண கிருஷ்ணன் பிரதிஷ்டை! வைஸ்யர்களின் முயற்சியில் உருவான சரித்திரம்!!
நவபாஷாணம் என்றதும் நம் நினைவுக்கு வருவது பழனி மலை முருகன் தான். அந்த அபூர்வமான, மருத்துவ குணம் கொண்ட நவபாஷாண சிலை உலகப் புகழ்பெற்றது. அதுபோல நவபாஷாணத்தால் ஆன ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணர் சிலை ஒன்று உருவாக்கப்பட்டு, திருவூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கன்னிகா...
பென்னாகரம் பாலா வெங்கட்ராமனின் ஸ்தல புராணம் | அன்னை காமாட்சியின் பாதை
ஒரு ஆலயத்தின் வரலாற்றை அறிந்து அத்தலத்தில் உள்ள இறைவனை வழிபட்டால் வரும் பரவசம் அளவிடமுடியாதது. ஸ்தல புராணங்களின் வாயிலாக ஒரு கோவிலின் புகழ், இறைவனின் அருட்செயல்கள், அதனினுள்ள இறை ரகசியம், வாழ்முறை நெறிகள் பற்றி நம் தலைமுறையினர் தெரிந்து கொள்ளமுடிகிறது. நம் வைஸ்ய...
ஆவணி அவிட்டம் 2024 | திருமதி. ரேவதி மோகன் ஆச்சாரியா
ஆவணி அவிட்டம் நன்னாள் வரும் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. தமிழ் மாதம் ஆடி அல்லது ஆவணி மாதங்களில் அவிட்டம் நட்சத்திரத்தினோடு கூடிய பௌர்ணமியில் கடைபிடிக்கும் வழிபாடாகும் ஆவணி அவிட்டம்.
ஆவணி அவிட்டம் அன்று வேதக்...









