போலால அமாவாசை – கதையும் விளக்கமும் | கோவை திருமதி. விஜய நேதாஜி

குழந்தைகளுக்கான, குழந்தைகளுக்கு பிடித்தமான பண்டிகை - போலால அமாவாசை. ஆவணி மாதத்தில் வரும் அமாவாசை நாளன்று போலால அமாவாசை கௌரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அனைவரும் கொண்டாடும் இந்த போலால கௌரி யார்? அந்த தேவியின் மூலக்கதை என்ன? போலால...

Dos and Don’ts in ரத சப்தமி | கோவை திருமதி. விஜயநேதாஜி

ரத சப்தமி அன்று காலையில் எழுந்து 7 அல்லது 9 எருக்கன் இலைகளை அடுக்கி அதன் மேல் அட்சதை, விபூதி/மஞ்சள் மற்றும் எள் ஆகியவற்றை சேர்த்து, பின் தலையில் வைத்து ஸ்நானம் செய்வோம். இத்தகைய நடைமுறை அனைவருக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கு...

திருவூர் ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நவபாஷாண கிருஷ்ணன் பிரதிஷ்டை! வைஸ்யர்களின் முயற்சியில் உருவான சரித்திரம்!!

நவபாஷாணம் என்றதும் நம் நினைவுக்கு வருவது பழனி மலை முருகன் தான். அந்த அபூர்வமான, மருத்துவ குணம் கொண்ட நவபாஷாண சிலை உலகப் புகழ்பெற்றது. அதுபோல நவபாஷாணத்தால் ஆன ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணர் சிலை ஒன்று உருவாக்கப்பட்டு, திருவூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கன்னிகா...

செட்டியார்- செட்டியம்மை பொம்மையும், கொலுவும் | கோவை திருமதி. விஜய நேதாஜி

நவராத்திரிப் பண்டிகை களைகட்டிக்கொண்டிருகிறது, இந்த 9 நாட்களும் வைக்கப்படும் கொலுவில் விதவிதமான பொம்மைகள் வைக்கப்படும். எல்லா ஆண்டுகளிலும் டிரெண்டிங்கில் இருப்பது செட்டியார் - செட்டியம்மை பொம்மை. செட்டியார்-செட்டியம்மை பொம்மையை கொலுவில் வைக்கும் காரணத்தையும், மகத்துவத்தையும் நம் விஸ்டத்தின் வைஸ்ய...

மாபெரும் விநாயகர் சதுர்த்தி திருவிழா | தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகாசபா இளைஞரணி

தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகாசபா இளைஞரணி மண்டலம் (செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்) & செங்கல்பட்டு மாவட்ட தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகிளா விபாக் இணைந்து வழங்கும், மண்டல (சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்) அளவிலான மாபெரும் விநாயகர் சதுர்த்தி திருவிழா.

மஞ்சளினால் கௌரியை செய்யும்பொழுது இந்த சிறு குறிப்புகளை பின்பற்றினால் நம் கௌரிக்கு இன்னும் அழகு சேர்க்கலாம் [பாகம்...

நம் வைஸ்ய குல Artpreneur – ஹரிஷ்மிதா ரமேஷ் அவர்கள், மஞ்சளினால் கௌரியை செய்யும் வழிமுறைகளை மிக விளக்கமாகவும், எளிமையாகவும்; VYSDOM வைஸ்ய குடும்பத்தினருக்கு இப்பதிவின் வாயிலாக கற்றுக்கொடுக்கவிருக்கிறார். கௌரி செய்ய தொடங்கும்போது நாம் செய்ய வேண்டியவை, நெற்றி...

கோயம்புத்தூர் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்: ஒரு சரித்திர நிகழ்வு!

ஜெய் வாசவி! கோயம்புத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் தேவஸ்தானத்தில் நடைபெறவிருக்கும் மகா கும்பாபிஷேகம் குறித்த முக்கிய தகவல்களுடன் ஒரு சிறப்பான பதிவு இதோ: கோயம்புத்தூரின் வைசியாள் வீதியில் வீற்றிருக்கும் அன்னை ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி...

A Spiritual Tour to Coimbatore Sri Vasavi Kannika Parameswari Temple [VIDEO]

கோவை மாநகர் வைசியாள் வீதியில் அமைந்துள்ளது ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மனின் திருக்கோவில். கும்பத்தின் வடிவிலே உள்ள சன்னதியில் வீற்றிருக்கும் வாசவி அன்னையின் ஆலயத்தை காண கண் கோடி வேண்டும். பல சிறப்புகளை கொண்டுள்ள கோவை...

Sri Vasavi Jayanthi Subhakankshalu – 2021

அனைவருக்கும் ஶ்ரீ வாசவி ஜெயந்தி வாழ்த்துக்கள்! எந்த சக்தி மக்களை காக்கிறதோ அதுவே கடவுளாக மக்களால் போற்றப்படுகிறது; வணங்கப்படுகிறது. தன்னால் ஒரு குலமே காப்பாற்றப்படுமானால், அதற்காக தன்னையே அழித்துக்கொண்ட மானிடர்களும் தெய்வமாகவே வணங்கப்படுகிறார்கள். அப்படி தன்னையே எரித்துக்கொண்டு பெரும் கூட்டத்தைக்...

உலக நன்மைக்காக ஸ்ரீ சதசண்டி மஹா யாக விழா | கோயமுத்தூர் ஆர்ய வைஸ்ய மகா ஜனம்

கோயமுத்தூர் ஆர்ய வைஸ்ய மகா ஜனம் சார்பில் வரும் அக்டோபர் 9 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை 30 பண்டிதர்கள் இணைந்து உலக நன்மைக்காக ஸ்ரீ சதசண்டி மஹா யாக விழா நடத்த உள்ளனர். ZOOM...