ஆவணி அவிட்டம் 2022 | திருமதி. ரேவதி மோகன் ஆச்சாரியா
ஆவணி அவிட்டம் நன்னாள் வரும் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி (வியாழன்), ஆடி 26 அன்று கொண்டாடப்படுகிறது. தமிழ் மாதம் ஆடி அல்லது ஆவணி மாதங்களில் அவிட்டம் நட்சத்திரத்தினோடு கூடிய பௌர்ணமியில் கடைபிடிக்கும் வழிபாடாகும் ஆவணி அவிட்டம்.
ஆவணி அவிட்டம்...
700 ஆண்டுகளுக்கு பிறகு பெனுகொண்டா ஸ்ரீ வாசவீ கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம்
700 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 05 மார்ச் 2020 ஆம் தேதி ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பெனுகொண்டா ஸ்ரீ வாசவீ கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 10 நவம்பர் 2019...
வருடம் ஒரு வாசவி கோவில்
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி நதிக்கரையில் பெனுகொண்டா எனும் புனித ஷேத்திரத்தில் அஹிம்சை என்னும் ஆயுதத்தை போதித்து நிலைநாட்ட நம் ஆர்ய வைஸ்ய குலத்தின் அன்னை ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் அவதரித்தார். சக்திவாய்ந்த ஶ்ரீ வாசவி தேவியின் தரிசனத்தை பெறுவதற்காக தமிழகம்...
ஜெய் வாசவி – Need Contribution From All the Vysyas
தமிழ் மாதம் ஆனி - தொடங்கிவிட்டது, இம்மாதம் முழுவதும் நமது கோவை ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி தேவஸ்தானம் ஆலயத்தில் ஆனி மாத பாராயணம் நடைபெற இருக்கிறது.
இன்றைய சூழ்நிலையில் நாம் அனைவரும் சமூக விலகலை கடைபிடித்தாலும், நம் வாசவி அன்னையின்...
சிவராத்திரியும் வேடனும் | கோவை திருமதி. விஜயநேதாஜி
மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதியில் வருவது மகா சிவராத்திரி. இந்நாளில் விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப்போகும் என்பது ஐதீகம்.
பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் படைக்கப்பட்ட...
கருட பஞ்சமி – கதையும் விளக்கமும் | கோவை திருமதி. விஜய நேதாஜி
கருட பஞ்சமி - ஆடி அமாவாசைக்கு பிறகு வரும் பஞ்சமி திதி நாளாகும். பிரம்ம தேவரின் மகனான காஷ்யபருக்கும் அவருடைய மனைவி வினதை தம்பதிகளுக்கு பிறந்தவரே கருடர், இவர் பிறந்த நாளே கருட பஞ்சமியாகும்.
2023 ஆம் ஆண்டில் ஆகஸ்ட்...
கோகுலாஷ்டமியின் கோலாகல சிந்தனைகள் | கோவை திருமதி. விஜய நேதாஜி
எப்போதெல்லாம் உலகத்தில் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் பகவான் அவதரிக்கிறார். அந்த வகையில் அதர்மத்தை அழிக்க மஹாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த நன்னாளே கோகுலாஷ்டமி.
கண்ணன் அஷ்டமி திதி நள்ளிரவில் பிறந்தமையால்; ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஷ்டமி...
வாசவி ஜெயந்தி – 2019
சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை தசமியன்று அஹிம்சை என்ற மாமந்திரத்தை போதிக்க அவதரித்தவர் வைஸ்ய குல அன்னை ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி.
இந்த ஆண்டில் மே மாதம் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள கன்னிகா...
ஆரிய வைசியர்களின் தீபாவளி கொண்டாடும் முறை
ஆரிய வைசிய சொந்தங்களே!
ஆரிய வைசியர்கள் தீபாவளியை எப்படி கொண்டாட வேண்டும் என பார்ப்போம். நம் கொண்டாட்ட முறையை அறிய நம் வம்சத்தை பற்றிய அறிய வேண்டும்.
வம்சம்
வம்சம்...
ருக்மணி கல்யாணத்தை காண்போமா…
தீயவை எல்லாம் அகலவும், செல்வ வளம் பெருகவும், கல்வி உள்ளிட்ட ஞானங்கள் நிறையவும் கொண்டாடப்படும் பண்டிகையே நவராத்திரி. துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி எனும் இந்த முப்பெரும் தேவியரின் அருளைப்பெறவே நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
சர்வம் சக்தி மயம் என்பதை உணர்த்தவே இந்த நாள்களில் கொலு பொம்மைகளை...