தீபாவளியன்று லக்ஷ்மி குபேர பூஜையை ஏன் செய்யவேண்டும் | கோவை திருமதி. விஜய நேதாஜி
மனதில் அறியாமை எனும் இருளை அகற்றி, ஞான ஒளி ஏற்றிவைக்கும் திருநாளே தீபாவளி.
நரகாசுரனை கிருஷ்ண பரமாத்மா வதைத்து, தர்மத்தை ரட்சித்த தீபாவளி நன்நாளில், லக்ஷ்மி குபேர பூஜை செய்வதனால் நம் இல்லங்களில் செல்வகடாட்சம் பொங்கிப் பெருகும் என்பது ஐதீகம்.
ருக்மணி கல்யாணத்தை காண்போமா…
தீயவை எல்லாம் அகலவும், செல்வ வளம் பெருகவும், கல்வி உள்ளிட்ட ஞானங்கள் நிறையவும் கொண்டாடப்படும் பண்டிகையே நவராத்திரி. துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி எனும் இந்த முப்பெரும் தேவியரின் அருளைப்பெறவே நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
சர்வம் சக்தி மயம் என்பதை உணர்த்தவே இந்த நாள்களில் கொலு பொம்மைகளை...
ஸ்ரீ விஷ்ணு பகவானின் தசாவதாரம் – ரங்கோலியில்
உலகத்தில் எப்போதெல்லாம் அநீதியும் தீய சக்தியும் தலை விரித்து ஆடுகிறதோ, அப்போதெல்லாம் அதனை வேரோடு கருவறுக்க விஷ்ணு பகவான் அவதரிப்பார். அவ்வாறு அவதரித்த மஹா விஷ்ணுவின் அவதாரங்களில் 10 அவதாரங்களையே தசாவதாரம் என கூறப்படுகிறது .
Dos and Don’ts in சூரிய கிரகணம் | கோவை திருமதி. விஜய நேதாஜி
சூரிய கிரகணம் வரும் அக்டோபர் மாதம் 25-ம் தேதி மாலை 05.11 மணி முதல் 06.27 மணி வரை நிகழவுள்ளது.
சூரிய கிரகணம் ஏற்படும் நாளன்று என்னென்ன செய்யவேண்டும்; என்னென்ன செய்யக்கூடாது (Dos and Don’ts) என்பதை நம் வைஸ்ய...
மஞ்சளினால் கௌரியை செய்யும்பொழுது இந்த சிறு குறிப்புகளை பின்பற்றினால் நம் கௌரிக்கு இன்னும் அழகு சேர்க்கலாம் [பாகம்...
நம் வைஸ்ய குல Artpreneur – ஹரிஷ்மிதா ரமேஷ் அவர்கள், மஞ்சளினால் கௌரியை செய்யும் வழிமுறைகளை மிக விளக்கமாகவும், எளிமையாகவும்; VYSDOM வைஸ்ய குடும்பத்தினருக்கு இப்பதிவின் வாயிலாக கற்றுக்கொடுக்கவிருக்கிறார்.
கௌரி செய்ய தொடங்கும்போது நாம் செய்ய வேண்டியவை, நெற்றி...
பொள்ளாச்சியில் ஸ்ரீரங்கம் | ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வைகுண்ட ஏகாதசி
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவில் சொர்க்க வாசலின் நுழைவாயிலை போலவே, வைகுண்ட ஏகாதசி விழாவிற்காக நமது பொள்ளாச்சி ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பிரம்மாண்ட நுழைவாயிலினை அமைத்து, ஸ்ரீ ரங்கநாத பெருமாளை சயன திவ்ய திருக்கோலத்தில் திவ்ய தரிசனம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்...
ஆர்ய வைசியர் வரலாறு – யநஸகுல (Yanasukula) கோத்திரம்
யநஸ குல, யாநஸககுல, யாநஸபிகுல, யானபகுல, யனபகுல கோத்திரம்
ஔசித்ய மகரிஷி எனும் சபர முனிவரின் வாரிசுகளே, உங்களின் ஔசித்யஸ கோத்திரத்தின் துணை பெயர்கள் யனசகுல, யானசககுல, யானசபிகுல ஆகியன ஆகும்.
கோடீஸ்வர சுவாமி
மார்கழியில் ரங்கோலி | திருமதி. தீபா ராமகிருஷ்ணன்
மார்கழி மாதம் குளிரையும் பொருட்படுத்தாமல் தினமும் அதிகாலை எழுந்து மனதிற்கு விருப்பமான கோலத்தை போட்டு முடிப்பது மிகப்பெரிய சாதனைதான்.
இப்பொழுது மார்கழி மாதம் முடிந்து தை மாதம் பிறந்துவிட்டது. மார்கழி மாதத்திற்கு ஒரு Quick Rewind செய்து வைஸ்ய குலத்தை...
அயோத்தியில் ஆர்ய வைஸ்யர்களின் சேவை
ஸ்ரீ ராம ஜென்ம பூமியான அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் கடந்த ஜனவரி 22ஆம் தேதி அன்று மிக பிரமாண்டமாக நடைபெற்றது. அன்றைய தினம் கர்ப்ப கிரகத்தில் மூலவரான ராம் லல்லா சிலை 500 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வைக்கப்பட்டது.
ஆன்மீக சுற்றுலா – யாழ் முறிந்த (மறைந்த) கதை | பண்ருட்டி சொ. முத்துக்குமார்
மார்கழி மாதம் சென்னையில் இசைக்கச்சேரிகளின் இனிமை எங்கும் பரவியிருக்கும். இசைப்பிரியர்களுக்கு சரியான வேட்டைதான். இந்த சந்தர்ப்பத்தில் தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக கோலோச்சிய யாழ் இசைக்கருவியின் பயன்பாடு மெல்லமெல்ல குறைந்து பிறகு மறைந்தே போனதைப் பற்றிய ஒரு நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.




![மஞ்சளினால் கௌரியை செய்யும்பொழுது இந்த சிறு குறிப்புகளை பின்பற்றினால் நம் கௌரிக்கு இன்னும் அழகு சேர்க்கலாம் [பாகம் – 1]](https://www.vysdom.in/wp-content/uploads/2024/09/IMG-20240904-WA0013-324x235.jpg)




