பெனுகொண்டா ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி பொற்கோவில்!
பெனுகொண்டாவில் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதி பராசக்தியின் ஸ்வரூபமாக, நம் வைஸ்ய குலத்தின் தாயாக அவதரித்தவர் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி. அதே பெனுகொண்டவில், 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10 முதல் 15 ஆம் தேதி வரை நம் அன்னைக்காக...
கௌரி செய்வதற்கான SMART TIPS | கோவை திருமதி. லக்ஷ்மிப்ரியா ஶ்ரீதரன்
கௌரம்ம பண்டக - நம் வைஸ்ய பாரம்பரியத்தில் முக்கியமாக கொண்டாடப்படும் பண்டிகைகளான கருட பஞ்சமி, வரலட்சுமி விரதம், போலால அமாவாசை, விநாயகர் சதுர்த்தி ஆகிய நாட்களில் மஞ்சளினால் செய்த கௌரியை வழிபடுவோம்.
கௌரியை நம்...
போலால அமாவாசை – கதையும் விளக்கமும் | கோவை திருமதி. விஜய நேதாஜி
குழந்தைகளுக்கான, குழந்தைகளுக்கு பிடித்தமான பண்டிகை - போலால அமாவாசை. ஆவணி மாதத்தில் வரும் அமாவாசை நாளன்று போலால அமாவாசை கௌரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
அனைவரும் கொண்டாடும் இந்த போலால கௌரி யார்? அந்த தேவியின் மூலக்கதை என்ன? போலால...
கருட பஞ்சமி – கதையும் விளக்கமும் | கோவை திருமதி. விஜய நேதாஜி
கருட பஞ்சமி - ஆடி அமாவாசைக்கு பிறகு வரும் பஞ்சமி திதி நாளாகும். பிரம்ம தேவரின் மகனான காஷ்யபருக்கும் அவருடைய மனைவி வினதை தம்பதிகளுக்கு பிறந்தவரே கருடர், இவர் பிறந்த நாளே கருட பஞ்சமியாகும்.
2025 ஆம் ஆண்டில் ஜூலை...
நாக சதுர்த்தி – கதையும் விளக்கமும் | கோவை திருமதி. விஜய நேதாஜி
கருட பஞ்சமிக்கு முன்பு வரும் சதுர்த்தி திதி நாளே ‘நாக சதுர்த்தி’ தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. நாகங்களை நாம் தெய்வாம்சம் பொருந்திய உயிர்களாகக் கருதி வழிபடுகிறோம். இவ்வழிபாடு வேத காலத்திலிருந்தே இருந்துவருகிறது.
2025 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் 28...
Dos and Don’ts in சூரிய கிரகணம் | கோவை திருமதி. விஜய நேதாஜி
சூரிய கிரகணம் வரும் அக்டோபர் மாதம் 25-ம் தேதி மாலை 05.11 மணி முதல் 06.27 மணி வரை நிகழவுள்ளது.
சூரிய கிரகணம் ஏற்படும் நாளன்று என்னென்ன செய்யவேண்டும்; என்னென்ன செய்யக்கூடாது (Dos and Don’ts) என்பதை நம் வைஸ்ய...
Dos and Don’ts in ரத சப்தமி | கோவை திருமதி. விஜயநேதாஜி
ரத சப்தமி அன்று காலையில் எழுந்து 7 அல்லது 9 எருக்கன் இலைகளை அடுக்கி அதன் மேல் அட்சதை, விபூதி/மஞ்சள் மற்றும் எள் ஆகியவற்றை சேர்த்து, பின் தலையில் வைத்து ஸ்நானம் செய்வோம்.
இத்தகைய நடைமுறை அனைவருக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கு...
A Spiritual Tour to Coimbatore Sri Vasavi Kannika Parameswari Temple [VIDEO]
கோவை மாநகர் வைசியாள் வீதியில் அமைந்துள்ளது ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மனின் திருக்கோவில்.
கும்பத்தின் வடிவிலே உள்ள சன்னதியில் வீற்றிருக்கும் வாசவி அன்னையின் ஆலயத்தை காண கண் கோடி வேண்டும்.
பல சிறப்புகளை கொண்டுள்ள கோவை...
சகல சௌபாக்யம் தரும் ஸ்ரீ வரலக்ஷ்மி விரத கதையும் விளக்கமும் | கோவை திருமதி. விஜய நேதாஜி
வரலக்ஷ்மி விரதம் அன்று பதினாறு வகை செல்வத்திற்கும் அதிபதியான லக்ஷ்மி அன்னையின் அருளினை வேண்டி அருள் பெறும் உன்னத தினமாகும். ஆடி மாதம் வளர்பிறையில் வரும் பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் வரலக்ஷ்மி விரதம் அனுசரிக்கப்படுகிறது.
வரும் ஆண்டில் ஆகஸ்ட் மாதம்...
திண்டிவனத்தில் அற்புதங்கள் செய்யும் ஆர்ய வைஸ்ய சித்தரின் ஜீவசமாதி
திண்டிவனத்திலிருந்து சென்னை செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ.தொலைவில் அமைந்துள்ள சாரம் எனும் ஊரில் ஆந்திராவைச் சார்ந்த ஆர்ய வைஸ்யர் ஒருவரின் ஜீவசமாதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்விடத்தில் தோண்டத்தோண்ட விபூதியும் சில பூஜைப் பொருட்களும் கிடைத்துள்ளது. சித்தர் சில...