திண்டிவனத்தில் அற்புதங்கள் செய்யும் ஆர்ய வைஸ்ய சித்தரின் ஜீவசமாதி

திண்டிவனத்திலிருந்து சென்னை செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ.தொலைவில் அமைந்துள்ள சாரம் எனும் ஊரில் ஆந்திராவைச் சார்ந்த ஆர்ய வைஸ்யர் ஒருவரின் ஜீவசமாதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்விடத்தில் தோண்டத்தோண்ட விபூதியும் சில பூஜைப் பொருட்களும் கிடைத்துள்ளது. சித்தர் சில காலம் இங்கே தங்கி பூஜை செய்து வந்துள்ளதாகத் தெரிகிறது. தற்பொழுது இவ்விடத்தில் பகவான் ஸ்ரீ சாய்பாபாவிற்கு ஆலயம் கட்ட உத்தரவாகியுள்ளது.

ஆர்ய வைஸ்ய சித்தர் பற்றி மேலும் தெரிந்து கொள்ள, கீழேயுள்ள காணொளியை காணுங்கள்:

Subscribe to Panruti Muthukumar YouTube Channel

Kannikadhanam.com – Aryavysya Matrimony Website

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

2 COMMENTS