மஞ்சளினால் கௌரியை செய்யும்பொழுது இந்த சிறு குறிப்புகளை பின்பற்றினால் நம் கௌரிக்கு இன்னும் அழகு சேர்க்கலாம் [பாகம்...
நாம் சென்ற பகுதியில் மஞ்சளினால் கௌரியை செய்ய தொடங்கும்போது நாம் செய்ய வேண்டியவை, நெற்றி பகுதி, மூக்கு புருவம் செய்வதற்கான ஸ்மார்ட் டிப்ஸ்களை ஹரிஷ்மிதா அவர்கள் விளக்கினார்.
Click here for a quick recap to part 1...
மஞ்சளினால் கௌரியை செய்யும்பொழுது இந்த சிறு குறிப்புகளை பின்பற்றினால் நம் கௌரிக்கு இன்னும் அழகு சேர்க்கலாம் [பாகம்...
நம் வைஸ்ய குல Artpreneur – ஹரிஷ்மிதா ரமேஷ் அவர்கள், மஞ்சளினால் கௌரியை செய்யும் வழிமுறைகளை மிக விளக்கமாகவும், எளிமையாகவும்; VYSDOM வைஸ்ய குடும்பத்தினருக்கு இப்பதிவின் வாயிலாக கற்றுக்கொடுக்கவிருக்கிறார்.
கௌரி செய்ய தொடங்கும்போது நாம் செய்ய வேண்டியவை, நெற்றி...
கோகுலாஷ்டமியின் கோலாகல சிந்தனைகள் | கோவை திருமதி. விஜய நேதாஜி
எப்போதெல்லாம் உலகத்தில் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் பகவான் அவதரிக்கிறார். அந்த வகையில் அதர்மத்தை அழிக்க மஹாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த நன்னாளே கோகுலாஷ்டமி.
கண்ணன் அஷ்டமி திதி நள்ளிரவில் பிறந்தமையால்; ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஷ்டமி...
ஆவணி அவிட்டம் 2024 | திருமதி. ரேவதி மோகன் ஆச்சாரியா
ஆவணி அவிட்டம் நன்னாள் வரும் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. தமிழ் மாதம் ஆடி அல்லது ஆவணி மாதங்களில் அவிட்டம் நட்சத்திரத்தினோடு கூடிய பௌர்ணமியில் கடைபிடிக்கும் வழிபாடாகும் ஆவணி அவிட்டம்.
ஆவணி அவிட்டம் அன்று வேதக்...
சகல சௌபாக்யம் தரும் ஸ்ரீ வரலக்ஷ்மி விரத கதையும் விளக்கமும் | கோவை திருமதி. விஜய நேதாஜி
வரலக்ஷ்மி விரதம் அன்று பதினாறு வகை செல்வத்திற்கும் அதிபதியான லக்ஷ்மி அன்னையின் அருளினை வேண்டி அருள் பெறும் உன்னத தினமாகும். ஆடி மாதம் வளர்பிறையில் வரும் பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் வரலக்ஷ்மி விரதம் அனுசரிக்கப்படுகிறது.
வரும் ஆண்டில் ஆகஸ்ட் மாதம்...
அயோத்தியில் ஆர்ய வைஸ்யர்களின் சேவை
ஸ்ரீ ராம ஜென்ம பூமியான அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் கடந்த ஜனவரி 22ஆம் தேதி அன்று மிக பிரமாண்டமாக நடைபெற்றது. அன்றைய தினம் கர்ப்ப கிரகத்தில் மூலவரான ராம் லல்லா சிலை 500 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வைக்கப்பட்டது.
Dos and Don’ts in வைகுண்ட ஏகாதசி ஒக்க பத்து | கோவை திருமதி. விஜயநேதாஜி
மார்கழி மாதத்தில் வளர்பிறை பதினோராம் நாள் வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது (22/12/2023). வைணவர்கள் தாம் வழிபடும் திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் இன்று திறக்கப்படுவதாக நம்புகின்றனர். இந்நாளின் முன்னிரவில் உறங்காது இருந்து திருமாலின் புகழ்பாடி கோவில் செல்வர். விடிகாலையில் பெருமாள் கோவில்களில் பொதுவாக...
ஆர்ய வைசியர் வரலாறு – யநஸகுல (Yanasukula) கோத்திரம்
யநஸ குல, யாநஸககுல, யாநஸபிகுல, யானபகுல, யனபகுல கோத்திரம்
ஔசித்ய மகரிஷி எனும் சபர முனிவரின் வாரிசுகளே, உங்களின் ஔசித்யஸ கோத்திரத்தின் துணை பெயர்கள் யனசகுல, யானசககுல, யானசபிகுல ஆகியன ஆகும்.
கோடீஸ்வர சுவாமி
எட்டு ஆர்ய வைஸ்ய கோத்திரங்கள் வணங்க வேண்டிய ஷடாரண்ய ஷேத்திரங்கள் தரிசனம் ஒரே நாளில்
கடந்த பத்து வருடங்களாகவே ஆர்ய வைஸ்யர்களை பற்றி பலவித வரலாற்று தகவல்களை ஆராய்ந்து சேகரித்து தருபவர் பென்னாகரம் திரு. பாலா வெங்கட்ராமன். வாசவி அன்னையின் வரலாற்று தகவல்களை சேகரிக்க ஆரம்பித்த அவரது பணி, இன்று ஆரிய வைஸ்யர் வரலாறுகளையும் நமக்கு அறிய வைத்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி கதை | கோவை திருமதி. விஜய நேதாஜி
பிள்ளையார் சதுர்த்தி கதை
கர்ம வினைகளை நீக்கி நல்லன தரும் நாயகனான விநாயக பெருமானின் சதுர்த்தி கதையினை நம் விஸ்டத்தின் வைஸ்ய ஆன்மிக குரு திருமதி. விஜய நேதாஜி அவர்கள் எளிமையாக விளக்கியுள்ளதை கேளுங்கள்! ஞானம் பெறுங்கள்!!
![மஞ்சளினால் கௌரியை செய்யும்பொழுது இந்த சிறு குறிப்புகளை பின்பற்றினால் நம் கௌரிக்கு இன்னும் அழகு சேர்க்கலாம் [பாகம் – 2]](https://www.vysdom.in/wp-content/uploads/2024/09/IMG-20240904-WA0015-324x235.jpg)
![மஞ்சளினால் கௌரியை செய்யும்பொழுது இந்த சிறு குறிப்புகளை பின்பற்றினால் நம் கௌரிக்கு இன்னும் அழகு சேர்க்கலாம் [பாகம் – 1]](https://www.vysdom.in/wp-content/uploads/2024/09/IMG-20240904-WA0013-324x235.jpg)







