போலால அமாவாசை – கதையும் விளக்கமும் | கோவை திருமதி. விஜய நேதாஜி

குழந்தைகளுக்கான, குழந்தைகளுக்கு பிடித்தமான பண்டிகை - போலால அமாவாசை. ஆவணி மாதத்தில் வரும் அமாவாசை நாளன்று போலால அமாவாசை கௌரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அனைவரும் கொண்டாடும் இந்த போலால கௌரி யார்? அந்த தேவியின் மூலக்கதை என்ன? போலால...

கருட பஞ்சமி – கதையும் விளக்கமும் | கோவை திருமதி. விஜய நேதாஜி

கருட பஞ்சமி - ஆடி அமாவாசைக்கு பிறகு வரும் பஞ்சமி திதி நாளாகும். பிரம்ம தேவரின் மகனான காஷ்யபருக்கும் அவருடைய மனைவி வினதை தம்பதிகளுக்கு பிறந்தவரே கருடர், இவர் பிறந்த நாளே கருட பஞ்சமியாகும். 2025 ஆம் ஆண்டில் ஜூலை...

நாக சதுர்த்தி – கதையும் விளக்கமும் | கோவை திருமதி. விஜய நேதாஜி

கருட பஞ்சமிக்கு முன்பு வரும் சதுர்த்தி திதி நாளே ‘நாக சதுர்த்தி’ தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. நாகங்களை நாம் தெய்வாம்சம் பொருந்திய உயிர்களாகக் கருதி வழிபடுகிறோம். இவ்வழிபாடு வேத காலத்திலிருந்தே இருந்துவருகிறது. 2025 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் 28...

கோயம்புத்தூர் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்: ஒரு சரித்திர நிகழ்வு!

ஜெய் வாசவி! கோயம்புத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் தேவஸ்தானத்தில் நடைபெறவிருக்கும் மகா கும்பாபிஷேகம் குறித்த முக்கிய தகவல்களுடன் ஒரு சிறப்பான பதிவு இதோ: கோயம்புத்தூரின் வைசியாள் வீதியில் வீற்றிருக்கும் அன்னை ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி...

யுகாதி தின மகத்துவமும், பஞ்சாங்கம் படிக்கும் அவசியமும்

புராணங்களின் படி, பிரம்மதேவன் யுகாதி நாளில் தான் உலகத்தை படைத்தார். எனவே, இந்த நாள் புதிய தொடக்கங்கள் மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக கருதப்படுகிறது. நம் வைஸ்ய ஆன்மீக குரு திருமதி. விஜய நேதாஜி அவர்கள் யுகாதி திருநாளின் சிறப்புகளையும், மகத்துவத்தையும்...

Dos and Don’ts in ரத சப்தமி | கோவை திருமதி. விஜயநேதாஜி

ரத சப்தமி அன்று காலையில் எழுந்து 7 அல்லது 9 எருக்கன் இலைகளை அடுக்கி அதன் மேல் அட்சதை, விபூதி/மஞ்சள் மற்றும் எள் ஆகியவற்றை சேர்த்து, பின் தலையில் வைத்து ஸ்நானம் செய்வோம். இத்தகைய நடைமுறை அனைவருக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கு...

கோவை ஆர்ய வைஸ்ய இளைஞர்கள் உருவாக்கிய அதிநவீன டர்ஃப் மைதானம்

கோவை மாநகரை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட ஆர்ய வைஸ்ய இளைஞர்கள் ஒன்று கூடி, தமிழகத்தின் மிகப்பெரிய மற்றும் உயரமான டர்ஃப் மைதானத்தை உருவாக்கியுள்ளனர். கிரிக்கெட், கால்பந்து மற்றும் வெளிநாட்டில் பிரசத்தி பெற்ற பிக்ள்பால் போன்ற விளையாட்டுகளுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த பல்துறை திறன் கொண்ட...

போகி காப்பும் மருத்துவ பயனும் | கோவை திருமதி. விஜய நேதாஜி

மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று (ஜனவரி 13 ஆம் தேதி), போகிப்பண்டிகை கொண்டாடப்படுகின்றது. 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாக கருதப்படும் போகி நன்னாளில், நம் அனைவரின் வீட்டு வாசலில் காப்பை காட்டுவோம். இந்த சடங்கிற்கு பின் உள்ள ஆன்மீகத்தையும், அறிவியலையும் பற்றி நம்...

மஞ்சளினால் கௌரியை செய்யும்பொழுது இந்த சிறு குறிப்புகளை பின்பற்றினால் நம் கௌரிக்கு இன்னும் அழகு சேர்க்கலாம் [பாகம்...

நாம் சென்ற பகுதியில் மஞ்சளினால் கௌரியை செய்ய தொடங்கும்போது நாம் செய்ய வேண்டியவை, நெற்றி பகுதி, மூக்கு புருவம் செய்வதற்கான ஸ்மார்ட் டிப்ஸ்களை ஹரிஷ்மிதா அவர்கள் விளக்கினார். Click here for a quick recap to part 1...

மஞ்சளினால் கௌரியை செய்யும்பொழுது இந்த சிறு குறிப்புகளை பின்பற்றினால் நம் கௌரிக்கு இன்னும் அழகு சேர்க்கலாம் [பாகம்...

நம் வைஸ்ய குல Artpreneur – ஹரிஷ்மிதா ரமேஷ் அவர்கள், மஞ்சளினால் கௌரியை செய்யும் வழிமுறைகளை மிக விளக்கமாகவும், எளிமையாகவும்; VYSDOM வைஸ்ய குடும்பத்தினருக்கு இப்பதிவின் வாயிலாக கற்றுக்கொடுக்கவிருக்கிறார். கௌரி செய்ய தொடங்கும்போது நாம் செய்ய வேண்டியவை, நெற்றி...