கொரோனா காலத்தில் பண்டிகைகளை கொண்டாடுவது எப்படி?
உலக உருண்டையை போர்த்தி இருக்கிறது கொரோனா வைரஸ் எனும் மற்றொரு உருண்டை. இப்பெருந்தொற்று உலக மக்கள் அனைவரது வாழ்க்கை முறையை மாறியுள்ளது.
இந்த கொரோனா காலகட்டத்தில் பண்டிகைகள் செய்யலாமா அல்லது செய்ய வேண்டாமா? செய்ய வேண்டுமேயானால் எவ்வாறு செய்வது என்பதனை...
ஜெய் வாசவி – Need Contribution From All the Vysyas
தமிழ் மாதம் ஆனி - தொடங்கிவிட்டது, இம்மாதம் முழுவதும் நமது கோவை ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி தேவஸ்தானம் ஆலயத்தில் ஆனி மாத பாராயணம் நடைபெற இருக்கிறது.
இன்றைய சூழ்நிலையில் நாம் அனைவரும் சமூக விலகலை கடைபிடித்தாலும், நம் வாசவி அன்னையின்...
எட்டாம் நூற்றாண்டில் தொண்டரடிப்பொடி யாழ்வார் இயற்றிய திவ்யப்ரபந்தம் | சேலம் திருமதி. ஜீவரேகா குரலில்
எட்டாம் நூற்றாண்டில் தொண்டரடிப்பொடியாழ்வார் இயற்றிய திவ்யப்ரபந்தத்தை, நம் VYSDOM குடும்பத்தை சேர்ந்த சேலம் திருமதி. ஜீவரேகா அவர்களின் மெய்மறக்கும் இனிய குரலில் கேளுங்கள்.
Start your day positively, devotionally!
https://youtu.be/QWIJ1mrjN7U
சிவராத்திரியில் சிவாலய தரிசனம் | ஆர்ய வைஸ்ய குல மக்களுக்காக
சிவராத்திரியில் 12 சிவாலயங்களில் தரிசனம்! சென்னையில் இதுவரை அறியாத சிவ தலங்கள்!!
Agenda:
வரும் சிவராத்திரி அன்று (21/02/2020) இரவு 9 மணிக்கு குரோம்பேட்டையில் இருந்து செங்கல்பட்டு வழியாக 12 சிவாலயங்கள் தரிசனம் செய்துவிட்டு...
700 ஆண்டுகளுக்கு பிறகு பெனுகொண்டா ஸ்ரீ வாசவீ கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம்
700 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 05 மார்ச் 2020 ஆம் தேதி ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பெனுகொண்டா ஸ்ரீ வாசவீ கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 10 நவம்பர் 2019...
மார்கழியில் ரங்கோலி | திருமதி. தீபா ராமகிருஷ்ணன்
மார்கழி மாதம் குளிரையும் பொருட்படுத்தாமல் தினமும் அதிகாலை எழுந்து மனதிற்கு விருப்பமான கோலத்தை போட்டு முடிப்பது மிகப்பெரிய சாதனைதான்.
இப்பொழுது மார்கழி மாதம் முடிந்து தை மாதம் பிறந்துவிட்டது. மார்கழி மாதத்திற்கு ஒரு Quick Rewind செய்து வைஸ்ய குலத்தை...
பொள்ளாச்சியில் ஸ்ரீரங்கம் | ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வைகுண்ட ஏகாதசி
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவில் சொர்க்க வாசலின் நுழைவாயிலை போலவே, வைகுண்ட ஏகாதசி விழாவிற்காக நமது பொள்ளாச்சி ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பிரம்மாண்ட நுழைவாயிலினை அமைத்து, ஸ்ரீ ரங்கநாத பெருமாளை சயன திவ்ய திருக்கோலத்தில் திவ்ய தரிசனம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்...
ஆன்மீக சுற்றுலா – யாழ் முறிந்த (மறைந்த) கதை | பண்ருட்டி சொ. முத்துக்குமார்
மார்கழி மாதம் சென்னையில் இசைக்கச்சேரிகளின் இனிமை எங்கும் பரவியிருக்கும். இசைப்பிரியர்களுக்கு சரியான வேட்டைதான். இந்த சந்தர்ப்பத்தில் தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக கோலோச்சிய யாழ் இசைக்கருவியின் பயன்பாடு மெல்லமெல்ல குறைந்து பிறகு மறைந்தே போனதைப் பற்றிய ஒரு நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.
ஆன்மீக சுற்றுலா – கழுகு மலை வெட்டுவான் கோவில் | பண்ருட்டி சொ. முத்துக்குமார்
திருநெல்வேலியிலிருந்து கழுகுமலைக்கு புறப்பட்டோம். அங்கு செல்வதற்கு முன் நிறைய தகவல்களை சேகரிக்க வேண்டியிருந்தது. இவ்வூருக்கு கழுகாச்சலம், தென்பழனி, அரைமலை, திருநெற்சுரம், பெருநெற்சுரம் என பழங்கால பெயர்கள் இருந்தன என்பதற்கு சான்றுகள் உள்ளன.
கழுகுமலையில் உள்ள வெட்டுவான் கோயில் ஒரு சிறு...
ஆரிய வைசியர்களின் தீபாவளி கொண்டாடும் முறை
ஆரிய வைசிய சொந்தங்களே!
ஆரிய வைசியர்கள் தீபாவளியை எப்படி கொண்டாட வேண்டும் என பார்ப்போம். நம் கொண்டாட்ட முறையை அறிய நம் வம்சத்தை பற்றிய அறிய வேண்டும்.
வம்சம்
வம்சம்...









