விடுதலைப் போராட்ட வீரர் ஜெயராமன் செட்டியார் | பண்ருட்டி சொ.முத்துக்குமார்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா ஒடுக்கத்தூரை சேர்ந்த தியாகி ஜெயராமன் செட்டியார் தன்னுடைய பதினாறாம் வயதில் பாரத நாட்டிற்கான விடுதலைப் போராட்ட களத்தில் பங்குகொண்டார்.

பெருந்தலைவர் காமராஜரின் தொண்டராக விளங்கி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டதனால் ஆங்கில அரசால் பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார்.

சுதந்திர போராட்ட தியாகியான இவருக்கு சுதந்திர இந்தியாவின் வடாற்காடு மாவட்ட கலெக்டர் நிலம் வழங்குவதாக கடிதம் அனுப்பினார். அதை ஏற்க மறுத்த மாமனிதர் ஜெயராமன் செட்டியார் பற்றிய புரட்சி பதிவு. ஜெய் ஹிந்த்! ஜெய் வாசவி!!

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

District Collector N.V. Sugavanam’s letter to Thiru. Jayraman Chettiar

VYSDOM – ஆர்ய வைஸ்யர்களின் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group