பண்ணுருட்டி ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம் – சிறப்பு தகவல்கள்

கடலூர் மாவட்டம் பண்ணுருட்டியில் உள்ள சக்தி வாய்ந்த ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி ஆலயம் புனரமைக்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் 18 ஆம் தேதி அன்று மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

திருக்கோவிலின் உள்கூட்டின் மேல்புறத்தில் சக்திவாய்ந்த, வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ சக்கரமும், இருதய கமலமும் பொறிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோவிலின் வசந்த மண்டபத்தின் மேல் அபூர்வ பிரமிடு ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது.

பண்ணுருட்டி ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி ஆலயத்தில் நடந்தேறிய கும்பாபிஷேகத்தை பற்றியும், ஸ்ரீ சக்கரம் மற்றும் இருதய கமலம் ஆகியவற்றின் உன்னத சிறப்புகளை நம் பண்ருட்டி சொ. முத்துக்குமார் அவர்கள் கூற கேட்போம்! ஜெய் வாசவி!!

Kannikadhanam.com – Aryavysya Matrimony Website

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group