ஆர்ய வைஸ்யர்களை மிக கடுமையாக தாக்கும் COVID 19 | A Report on Deccan Chronicle

3081

ஆந்திராவை சேர்ந்த பிரபல மருத்துவர் Dr. CV. சுப்ரமணியம் அவர்கள் கொரோனாவின் தற்போதைய நிலையை பற்றியும், நோயாளிகள் சந்திக்கும் இன்னல்களை பற்றியும் கூறியவை Deccan Chronicle என்னும் ஆங்கில பத்திரிகையில் வெளிவந்துள்ளது.

மேலும், இக்கொரோனா தொற்று வணிக தொழிலை மையமாக கொண்ட வைஸ்ய சமூக மக்களின் மத்தியில் மிக கடுமையாக தாக்குகின்றது என்றும் அதற்கான காரணம் புரியாத புதிராக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

ஒரு சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு மட்டும் கொரோனா ஏன் மிக அதிக அளவில் பரவுகிறது என்பதை கண்டிப்பாக ஆராய்ந்து அதனின் காரணங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா தொற்றினால் நம் ஆர்ய வைஸ்ய மக்கள் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, சமூக இடைவெளியை கடைபிடித்து, மாஸ்க் அணிந்து, தடுப்பூசியை செலுத்தி கொரோனாவை வீழ்த்துவோம்! நம் சமூகத்தை பாதுகாப்போம்!! ஜெய் வாசவி 🙏

Kannikadhanam.com – Aryavysya Matrimony Website

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group