வரும் அக்டோபர் மாதம் 19, 20 ஆம் தேதியன்று திருப்பத்தூர் AVS திருமண மண்டபத்தில் வைஸ்ய வது வரன்களுக்கான மாபெரும் சுயம்வர மேளா மற்றும் ஜாதக பரிவர்த்தனை நடைபெற இருக்கிறது.
இம்மாபெரும் சேவையினை திருப்பத்தூர் வாசவி கல்யாண வரன், ராசிபுரம் வைசியா மேரேஜ் மற்றும் திருப்பத்தூர் வாசவி கிளப் ஆகியோர் இணைந்து நடத்துகின்றனர்.
Check-out the Invitation for more Details:

தகவலுக்கு நன்றி:
திரு. K.R. Dinesh Kumar, திருப்பத்தூர்
Program Organizer
Contact: 93454 98595
இவ்விழாவிற்கு பங்கேற்க இருக்கும் வைஸ்ய வது வரன்களுக்கும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும், இந்நிகழ்ச்சி சிறப்புற துணை நிற்பவர்களுக்கும் VYSDOM.in மற்றும் Kannikadhanam.com – Free Aryavysya Matrimony Website சார்பாக நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.
VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp
Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group



