வரும் செப்டம்பர் 21, 2025 அன்று 122-வது வருட சின்னி செட்ல கோத்திர பூஜை கோலாகலமாக நடைபெற உள்ளது.
கோயம்புத்தூர், பேரூரில் அமைந்துள்ள ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் தேவஸ்தான சத்திரத்தில் நடைபெறும் இந்த நிகழ்வு, காலை 6.00 மணிக்கு பொங்கல் வைக்கும் சடங்குடன் தொடங்குகிறது. தொடர்ந்து, காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை முக்கிய நிகழ்வுகளான கூரம்மத்தள்ளி பூஜை (பெட்ட தேவுடு) மற்றும் சின்னி செட்ல கோத்திர பூஜை ஆகியவை நடைபெற இருக்கிறது.


இந்த 122 வருட பாரம்பரியத்தில் சின்னி செட்ல கோத்திரக்காரர்கள் அனைவரும் கலந்துகொண்டு அம்மனின் அருளைப் பெற்றுச் செல்ல அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.
தொடர்புக்கு: 98948 21388, 98942 12227
VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp
Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638
Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group



