வைஸ்யர்களுக்கான மார்கழி மகோற்சவம் கோவையில்

    4191

    மார்கழி மாதம் என்றாலே நம் நினைவிற்கு வருவது அதிகாலை குளிர், வீடுகளின் முன் இடும் வண்ணக் கோலங்கள், கோவில்களில் வழிபாடுகள் மற்றும் குறிப்பாக மார்கழி மகோற்சவம்.

    உலக ஆர்ய வைஸ்ய மகா சபா தமிழ்நாடு விபாக், சௌத் தமிழ்நாடு மகிளா விபாக் மற்றும் SKPD கோவை இணைந்து வரும் 17 டிசம்பர் 2019 முதல் 14 ஜனவரி 2020 வரை தினமும் மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை உலக ஆர்ய வைஸ்யர்களுக்கான மார்கழி மகோற்சவம் இசை ஆராதனை விழா ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி தேவஸ்தானம் – கோவையில் நடத்த இருக்கின்றனர்.

    இச்சங்கமம் ஆர்ய வைஸ்ய திறமைகளுக்கான ஒரு மாபெரும் மேடை. தங்கள் கலை திறமையை வெளிப்படுத்த ஓர் களம். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் திறமைகளை வெளிப்படுத்த விரும்புபவர்கள் விரைந்து முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.

    தகவலுக்கு நன்றி – திருமதி. லக்ஷ்மிப்ரியா ஸ்ரீதரன், WAM – South Tamilnadu Mahila vibagh, President.

    VYSDOM இன் for Aryavysyas WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

    Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group